ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியது..!!

காசா: அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள 230 இஸ்ரேலிய பிணைக் கைதிகளில் முதற்கட்டமாக 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளுக்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் சிறையிலிருந்து 50 பாலஸ்தீனர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் 50 பாலஸ்தீனர்களில் குழந்தைகள், பெண்கள் மட்டுமே உள்ளனர்.

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்