குத்தாலம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் தீ: ஓட்டுநர் காயம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பிடித்ததில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார். காயமடைந்த லாரி ஓட்டுநர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு