குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக 21 பேரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சியில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related posts

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்

இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி