குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை