குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு அபராதம் விதித்து நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. செங்கோட்டையைச் சேர்ந்த செண்பகராஜன் என்பவர் 307 கிலோ குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செண்பகராஜன் மனுத்தாக்கல் செய்தார்.

Related posts

புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை பயங்கரம்; நடைபயிற்சி சென்ற வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை: முன்விரோதமா? போலீசார் விசாரணை

திருப்பதி கோயில் லட்டு விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் 11 நாள் விரதம்