சண்டிகர் : தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து, அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 5 பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.