தென்காசி: கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியதுரை என்பவர் கொலை வழக்கில் அல்லித்துரை, அருண் குமார் மீது குண்டாஸ் பாய்ந்தது.
தென்காசி: கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியதுரை என்பவர் கொலை வழக்கில் அல்லித்துரை, அருண் குமார் மீது குண்டாஸ் பாய்ந்தது.