குண்டேரிப்பள்ளம் நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினோபா நகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திரா நகர், மோதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

Related posts

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!!

இஸ்ரேலின் பிரதமராக இருந்திருந்தேன் என்றால் நிச்சயமாக இந்த போரை நடத்த விட்டிருக்க மாட்டேன்: டொனால்ட் டிரம்ப் பேச்சு