கும்மிடிப்பூண்டியில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச்சாவடியில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி 14வது பட்டாலியனில் பணியாற்றி வரும் பிரகாஷ் கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ரூ.2 லட்சம் தந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைதான நிலையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீஸ் சிறப்பு படை காவலரை கைது செய்தது.

Related posts

தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு 83 பேர் தேர்வு : பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன: ராகுல் காந்தி