கும்மிடிப்பூண்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த 2 வயது குழந்தை முகமது ஆசிப் உயிரிழப்பு.

Related posts

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கோரி அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

”உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!