மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும்: வானிலை மையம்!

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரம், தென்கிழக்கு, தென்மேற்கு அரபிக் கடலில் சூறைக்காற்று வீசும். லட்சத்தீவு, கேரள- கர்நாடக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

துறையூர் அருகே மினி பேருந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்

சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்: சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்