குஜராத்தில் உள்ள ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது பிபோர்ஜாய் புயல்

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள ஜக்காவு துறைமுகம் அருகே பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் கரையை கடப்பதால் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது