குஜராத் மாநிலம் வல்சாத்-சூரத் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

குஜராத்: குஜராத் மாநிலம் வல்சாத்-சூரத் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டது. டுங்ரி ரயில் நிலையம் அருகே பிற்பகல் 3 மணியளவில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. சரக்கு ரயில் தடம் புரண்டதால் மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்