குஜராத்தில் 24 மணி நேரத்தில் 32 செ.மீ. மழை

சூரத்: குஜராத் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 32 செ.மீ. மழை கொட்டியதால் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மற்றும் நவ்சாரி சூரத், நர்மதா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கணவனை கடத்தி சித்ரவதை செய்து கொன்ற மனைவி? கள்ளக்காதல் விவகாரமா

10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தை, மகன் கைது

ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி