குஜராத்தில் கனமழையால் 26 பேர் உயிரிழப்பு

சூரத்: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக வீடுகளை இழந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!