குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய நபரால் பரபரப்பு!!

அகமதாபாத் : குஜராத்தில் போலியாக நீதிமன்றம் நடத்தி நீதிபதியாக பல உத்தரவுகளை பிறப்பித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் போலி அரசு அலுவலகம், போலி சுங்கச்சாவடியை தொடர்ந்து போலி நீதிமன்றம் செயல்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேல் கடந்த 5 ஆண்டுகளாக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.

Related posts

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை