குஜராத் மாநிலம் வடோதராவில் குடியிருப்பில் புகுந்த முதலை

சூரத்: குஜராத் மாநிலம் வடோதராவில் விஸ்வாமித்ரி நதிக்கரையில் உள்ள குடியிருப்புக்குள் முதலை புகுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முதலையை ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். விஸ்வாமித்ரி நதியில் 300க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Related posts

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது