குஜராத் அரசுக்கு தனிநீதிபதி பிறப்பித்த ஆணைக்கு சென்னை ஐகோர்ட் தடை

சென்னை : பள்ளிகளில் கணினி கல்வி வழங்கியதற்காக தனியார் நிறுவனத்துக்கு ரூ.1.96 கோடியை செலுத்த வேண்டும் என்ற ஆணை ரத்து செய்யப்பட்டது. ரூ.1.96 கோடியை கலைப்பு அதிகாரிக்கு செலுத்த குஜராத் அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்