இத்தனைக்கும் இறந்தவர்களில் பலரும் உடல் பருமனுடன் சம்மந்தப்பட்டவர்களும் கிடையாது. எனவே, மாநில கல்வித்துறை சார்பில், கல்வி நிறுவனங்களில் மருத்துவ அவசரகாலங்களில் பயன்படக் கூடிய இதய நுரையீரல் புத்துயிரூட்டல் (சிபிஆர்) பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சுமார் 2 லட்சம் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது’’ என்றார்.