குஜராத் வெள்ளம்: 26 தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை

குஜராத்: குஜராத் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 26 தமிழர்களை சென்னைக்கு அழைத்துவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மீட்கப்பட்ட 26 தமிழர்களும் அக்டோபர்.1 காலை சென்னை வந்தடைவதாக அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. சென்னை வந்தடையும் 26 பேரும் சொந்த ஊர் செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படுவர்.

Related posts

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது

கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!