குஜராத்தில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு?


குஜராத்: குஜராத் மாநிலம் கோத்ராவில் ஏற்கனவே பல முறை நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கோத்ராவில் நீட் தேர்வு மையமாக இருந்த ஜெய் ஜெலராம் பள்ளியின் முதல்வர் மகாவீர் பிரசாத் சர்மா நீட் முறைகேடு வழக்கில் கைது செய்தனர். தேர்வு முடிந்ததும் மாணவர்கள் வினாத்தாளில் நிரப்பாமல் விட்டுச் சென்ற கேள்விகளுக்கு பதில் எழுதி மோசடி செய்த புகாரில் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை