குஜராத்தில் குழந்தையை கொன்ற பள்ளி முதல்வர் கைது..!!

குஜாராத்: டோகாட் மாவட்டத்தில் முதல் வகுப்பு படித்த 6 வது குழந்தையை கொன்றதாக பள்ளி முதல்வர் கோவிந்த் நட் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்ய முயன்றபோது கத்திய குழந்தையின் வாயை கையால் மூடியபோது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்தது.

Related posts

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு!!