Latest இந்தியா செய்திகள் குஜராத்தில் குழந்தையை கொன்ற பள்ளி முதல்வர் கைது..!! LavanyaSeptember 24, 2024, 2:33 pm05 views குஜாராத்: டோகாட் மாவட்டத்தில் முதல் வகுப்பு படித்த 6 வது குழந்தையை கொன்றதாக பள்ளி முதல்வர் கோவிந்த் நட் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்ய முயன்றபோது கத்திய குழந்தையின் வாயை கையால் மூடியபோது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்தது.