குடியாத்தம் அருகே வீட்டில் தீப்பெட்டிகள் தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழப்பு..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் தீப்பெட்டிகள் தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார். வீட்டில் தீப்பெட்டி குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றியதில் சுகன்யா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை