வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் தீப்பெட்டிகள் தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார். வீட்டில் தீப்பெட்டி குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றியதில் சுகன்யா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் தீப்பெட்டிகள் தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார். வீட்டில் தீப்பெட்டி குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றியதில் சுகன்யா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.