கூடலூர் நகராட்சியில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்ட வார சந்தை வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கம்பம்: கூடலூர் நகராட்சியில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்ட வார சந்தை வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வாரசந்தையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி