கூடலூர் பகுதியில் தொடரும் கன மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிப்பு

கூடலூர் பகுதியில் தொடரும் கன மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் 10 மணி நேரத்திற்கும் மேலாக மசினகுடி -கூடலூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கிய தெப்பக்காடு தரைப்பாலம் வழியே கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்ப்டுகின்றன.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை