பெங்களூருவில் உள்ள ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல்

பெங்களூரு: ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் பெங்களூருவில் உள்ள ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த ஜி.டி வணிகவளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது

Related posts

தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

விவசாய நிலங்களைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!

தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பதை திமுகவும் வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன்