குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்காக ஜூன் 9-ல் நடைபெற்றது. 6244 அரசு பணி இடங்களுக்கு ஜூன் 9 ல் தேர்வு நடைபெற்றது.

Related posts

கேரளாவில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது!

சென்னையில் 4 இடங்களில் 1500 விநாயகர் சிலைகள் கரைப்பு: மாநகர் முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு

சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு!