குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி

சென்னை: குரூப் 2 தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தில் ஆய்வு செய்த பின்னர், அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Related posts

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!