தரைவழி தாக்குதலை தொடங்க உள்ளதால் காஸா மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கெடு

இஸ்ரேல்: தரைவழி தாக்குதலை தொடங்க உள்ளதால் காஸா மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்துள்ளது. காஸாவிலிருந்து மக்கள் அனைவரும் 3 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. வடக்கு காஸாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான வழித்தடம் மூலம் தெற்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் வெளியேறும் நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது எனவும் இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்துள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்