மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது..!!

தஞ்சை: மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். குட்காவை பதுக்கி விற்பனை செய்த கடை உரிமையாளர் முரளி, சரவணன், முத்து ஆகியோர் கைதாகினர். மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு