புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்