பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார். விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்துறை வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பதை ஆற்றியவர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்