கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வின் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையானது. 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையான நிலையில் மறுதேர்வு நடத்தப்பட்டது.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு