தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி, கோவைக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புக்குழு

கோவை : தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பேரிடர் மீட்புக்குழு நீலகிரி, கோவைக்கு விரைகிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவை தமிழ்நாடு அழைத்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தலைவரை மாற்றுவதற்கான முனைப்பில் வேகம் காட்டி வரும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு