அரசு மருத்துவமனைகளுக்கு வரும் முதியவர்களை குறி வைத்து பணம், நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல திருடன் கைது..!!

சென்னை: அரசு மருத்துவமனைகளுக்கு வரும் முதியவர்களை குறி வைத்து பணம், நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல திருடன் கைது செய்யப்பட்டார். பிரபல திருடன் மதுரை சித்திரவேலுவை கைது செய்து போலீஸ் சென்னை அழைத்து வந்தது. பிரபல திருடன் சித்திரவேலு மீது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளன.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி