அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல தயார்: சிஐடியு தலைவர் சவுந்தரராஜன்

சென்னை: இதுவரை அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல தயார் என்றும் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லம் பணிமனை முன்பு சிஐடியு, அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம், முறைப்படி அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி