Latest குற்றம் செய்திகள் அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது PorselviOctober 4, 2023, 7:54 am0214 views ஈரோடு : அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி போலி கடிதம் வழங்கி பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.5 பேரிடம் தலா ரூ.2 லட்சம் வரை பணமோசடி செய்த புகாரில் சர்க்கரை வியாபாரி பாலமுருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.