அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

ஈரோடு : அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி போலி கடிதம் வழங்கி பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.5 பேரிடம் தலா ரூ.2 லட்சம் வரை பணமோசடி செய்த புகாரில் சர்க்கரை வியாபாரி பாலமுருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை