தஞ்சையில் அரசு பேருந்து நடத்துனர் இடமாற்றம்

தஞ்சை: தஞ்சையில் தூய்மைப் பணியாளர்களை பேருந்தில் ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர், நேரக்காப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அரசுப் பேருந்து நடத்துனர் ஏசுதாஸ் மற்றும் நேரக்காப்பாளர் ராஜாவை இடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்றவில்லை என்பது புகார் ஆகும்.

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!