அரசு முத்திரை, சின்னங்கள் 1.04 லட்சம் வாகனங்கள் தவறாக பயன்படுத்தி உள்ளன: தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு முத்திரை, சின்னங்கள் 1.04 லட்சம் வாகனங்கள் தவறாக பயன்படுத்தி உள்ளன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய தனியார் வாகன உரிமையாளர்களிடம் ரூ.16.56 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரையை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு