அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளது: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையை விட இந்தாண்டு எண்ணிக்கை உயந்துள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?