இதுகுறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன், எக்ஸ் தளத்தில், ‘‘பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு’’ என்று தெரிவித்துள்ளார்.