ஆளுநர் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் நாளை அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாக ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார். அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை தெரிவிப்பார். ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்., கம்யூ., வி.சி.க., மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு