சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.