டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்