இந்தமுறை ஒரு நாள் பயணமாக டெல்லி செல்லும் கவர்னர் ரவி, நேற்று இரவு 8.20 மணிக்கு அதே விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். கவர்னர் ரவி தொடர்ந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டது, தனது பதவி நீட்டிப்பு உத்தரவை பெறுவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் டெல்லியில் இருந்து, கவர்னரின் பதவி நீட்டிப்பு குறித்து, இதுவரையில் எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதற்கிடையே தமிழ்நாட்டிற்கு புதிய கவர்னரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரையில், ஆர்என் ரவி தமிழ்நாடு கவர்னராக பதவியில் இருப்பார் என்றும்