ஆளுநர் ரவியின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

சென்னை: ஆளுநர் ரவியின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் எந்த ஆளுநராலும் சொல்லப்படாத அக்கிரமமான வார்த்தையை ஆளுநர் ரவி கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக் போராட்டம் நடத்தினார்கள் என ஆளுநர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என வைகோ தெரிவித்தார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி