சென்னை : கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார்.மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்து பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.