கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார்.மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்து பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்