ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி

சென்னை: ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல; எங்களுக்கு அதில் ஆதாயம் இருந்தாலும் விமர்சிப்பது சரியல்ல. ஆளுநர் பத்திரிகையாளரை சந்தித்து பேசுவது தவறு. ஆளுநர் தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு