சென்னை: 49 கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான முதல்வரின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை என வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தகவல் தெரிவித்துள்ளார்.