49 கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான முதல்வரின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை

சென்னை: 49 கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான முதல்வரின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை என வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்