ஜன.27-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை : சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை வரும் 27-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகை முற்றுகை செய்யப்படும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்