ராஞ்சி: ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வராக இருந்த சம்பை சோரன் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சியமைக்க சோரன் உரிமை கோரியிருந்தார். ஜார்க்கண்டில் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.